Tag Archives: IFTTT

ஆதார் அட்டை தொடர்பான சிக்கல்களை சமூக வலைதளமான ட்விட்டர் மூலம் தீர்க்கும் வசதி

*ஆதார் அட்டை தொடர்பான சிக்கல்களை சமூக வலைதளமான ட்விட்டர் மூலம் தீர்க்கும் வசதி.*
ஆதார் அட்டையின் முக்கியத்துவத்தைப் பார்த்து, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) பயனர்களின் வசதிக்காக ட்விட்டரில் தங்கள் பிரச்சினைகளைத் தீர்க்கத் தொடங்கியுள்ளது
ஆதார் அட்டை என்பது அனைவருக்கும் மிக முக்கியமான ஆவணம். இப்போதெல்லாம் குழந்தை பெறுவதில் இருந்து அனைத்து அரசு திட்டங்களையும் பயன்படுத்திக் கொள்ள ஆதார் அட்டை (Aadhaar) வேண்டியது அவசியம். இந்நிலையில், நீங்கள் ஆதார் அட்டை இல்லாமல் எந்த முக்கியமான வேலையும் செய்ய முடியாது.
ஆதார் அட்டையின் முக்கியத்துவத்தைப் பார்த்து, பயனர்களின் வசதிக்காக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ட்விட்டர் மூலம் அவர்களின் சிக்கல்களைத் தீர்க்கத் தொடங்கியுள்ளது. இப்போது நீங்கள் சமூக தளமான ட்விட்டரின் உதவியுடன் உங்கள் பிரச்சினையை எளிதில் தீர்க்க முடியும்.
இப்போது நீங்கள் ஆதார் அட்டை தொடர்பான ஏதேனும் சிக்கலை எதிர்கொண்டால், இதற்காக @UIDAI மற்றும் @Aadhaar_Care இன் ட்விட்டர் பக்கத்திற்கு ட்வீட் செய்யலாம். மேலும், ஆதார் மையத்தின் பிராந்திய அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கமும் வழங்கப்பட்டுள்ளது. இங்கே நீங்கள் உங்கள் புகாரை இங்கும் ட்வீட் செய்யலாம்.
UIDAI தற்போது அனைத்து வசதிகளையும் ஆன்லைனில் வழங்குகிறது. ஆதார் அட்டையில் பெயரை மாற்றுவது முதல் தொலைபேசி எண் மாற்றுவது அல்லது வீட்டு முகவரியை மாற்றுவது போன்ற அனைத்து தீர்வுகளையும் ஆன்லைனில் பெறலாம்.
மேலும், வாடிக்கையாளர் பராமரிப்பு எண் 1947-யை அழைப்பதன் மூலமும் இந்த உதவிகளை பெறலாம். இது தவிர, help@uidai.gov.in க்கு மின்னஞ்சல் அனுப்புவதன் மூலமும் தகவல்களைப் பெறலாம்.
இந்த ஆண்டு ஜனவரியில், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆதார் சாட்போட்டை அறிமுகப்படுத்தியது. மக்களின் கேள்விகளுக்கு ஆதார் சாட்போட்டில் பதிலளிக்கப்படுகிறது. ஆதார் தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் பயனர்கள் உடனடியாக பதிலைப் பெறலாம்.
சாட்போட் என்பது அரட்டை (Chat) இடைமுகமாக செயல்படும் ஒரு மென்பொருள் பயன்பாடு ஆகும். இது செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் கேள்விகளுக்கு பதிலளிக்கிறது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் 2019 டிசம்பரில் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, நாட்டில் வாழும் 125 கோடி குடிமக்களுக்கு ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

#E-Pass விண்ணப்பிக்க இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் லிங்க் ஒரே இடத்தில்

* #E-Pass விண்ணப்பிக்க இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் லிங்க் ஒரே இடத்தில்*

#பாண்டிச்சேரி
#இமாச்சலப் பிரதேசம்
#கர்நாடகா
#சத்தீஸ்கர்
#கேரளா
#கோவா
#டெல்லி
#ஹரியானா
#மத்தியப் பிரதேசம்
#ஒடிசா
#பஞ்சாப்
#ராஜஸ்தான்
#தமிழ்நாடு
#உத்தரபிரதேசம்
#ஆந்திரா
#இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் – யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்

#தமிழக_அரசுக்கு பணிவன்புடன் ஓர் #வேண்டுகோள்

*தமிழக அரசுக்கு பணிவன்புடன் ஓர் வேண்டுகோள்.* 

தயவு செய்து இனிமேல் ஊரடங்கு உத்தரவு தொடர வேண்டாம். ஏன் என்றால் நாட்டின் பெரும்பாலான விவசாயிகள் ,நடுத்தர மக்கள் ,சிறு வணிகர்கள், சில்லரை வணிகர்கள், சிறு குறு தொழில்கள் அனைத்து வகையினறும் கண்டிப்பாக அதிகமாக பாதிக்க படுவார்கள். 
இந்த ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து போட்டுகொண்டே போனால் மட்டும் கொரோனா வைரஸ் சரியாகிடுமா.கண்டிப்பாக 
ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து போட்டுகொண்டே போனால் கொரோனாவில் இறப்பதைவிட பட்டினியால் இறப்பது அதிகமாகிவிடும்.
 
மற்றும் 
Doctors, IAS OFFICERS இவர்களை வைத்து நீங்கள் ஊரடங்கு உத்தரவு பற்றி கேட்டால் அவர்கள் தொடர்ந்து போட்டுகொண்டே இருங்கள் என்று தான் சொல்வார்கள். ஏன் என்றால் அவர்களுக்கு வேலையும் வருமானமும் கிடைத்துக்கொணடிருக்கும். 
ஓரு ஏழை மற்றும் விவசாயிகள் ,
நடுத்தர மக்கள் ,சிறு வணிகர்கள், சில்லரை வணிகர்கள், சிறு குறு தொழில் நடத்துபவர்கள் கேட்டு பாருங்கள் அவர்கள் தயவு செய்து இனிமேல் இந்த ஊரடங்கு உத்தரவு தொடர வேண்டாம் என்று சொல்லுவார்கள் ஏன் என்றால் அவர்களுக்குத்தான் தெரியும் வறுமையின் துயரம்.
 *மருத்துவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தெரியாது.*
 எனவே கொரோனா வோடு வாழ்ந்து கொண்டு இருக்கும் வரை 
இருந்து விடலாம் . ஆனால் வருமையலும்
பயத்திலும் வாழ வேண்டிய நிலமை இனி வேண்டாம். தயவு செய்து இனிமேல் ஊரடங்கு உத்தரவு தொடர வேண்டாம்.
 ஆனால் கட்டுப்பாடுகள் அதிகம் இருக்கட்டும்.
 *மாஸ்க் போடவில்லை என்றால் அபராதம் 500 முதல் 1000 ரூபாய் வரை போடுங்கள்.*
 இதுபோல் சில விதிமுறைகளை பின்பற்றி மக்களை வாழவிடுங்கள். 
 தயவு செய்து இனிமேல் ஊரடங்கு உத்தரவு தொடர வேண்டாம்.
 இந்த ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து போட்டுகொண்டே போனால் மட்டும் கொரோனா வைரஸ் சரியாகிவிடாது என்பது மட்டும் உண்மை.
 அது மட்டுமல்ல இங்கு இருக்கும் மக்கள் அவர்கள் சொந்த ஊருக்கு செல்ல விரும்பினால் அவர்களை பரிசோதித்துவிட்டு அனுப்பி விட்டு விடலாமே. அதுக்கு எதற்க்கு E PASS? மற்றும் அவர்களை சொந்த ஊரில் எந்த எதிர்ப்பும் இல்லாமல் அனுமதிக்க சொல்லுங்கள். மற்றும் அப்படி அவர்களை சொந்த ஊருக்கு பரிசோதித்து அனுப்பி விட்டால் இங்கு கொரோனா பரவாமல் தடுக்க முடியும். மற்றும் அவர்களும் சொந்த ஊரில் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இங்கிருந்து தினமும் பயந்து கொண்டு செலவிற்கு பணம் இல்லாமலும் பயந்துகொண்டும் ஏன் வருத்தப்பட்டு இருக்க வேண்டும். ஏன் பரிசோதித்து அனுப்ப மறுக்கின்றனர். தயுவு செய்து சொந்த ஊருக்கு செல்ல விரும்பும் குடும்பத்தினரை பரிசோதித்து அனுப்பி விடுங்கள் . 
இதில் தவறு இருப்பதாக தெரிந்தால் மறுப்பு தெரிவிக்கவும்.
சரியென்றால் அரசாங்கத்திற்க்கு மற்றும் நேர்மையான மீடியாவிற்கு கொண்டு செல்லும்வரை அனைவரும் forward செய்ய வேண்டும்.

உங்களது #கர்மாக்களை கழிக்க

உங்களது கர்மாக்களை கழிக்க பண்டைய சித்த நூல்களில் சொல்லப்பட்ட அபூர்வ வழிகள்….. 
 உங்களது கர்மாக்களை சதவிதகமாக கணக்கில் வையுங்கள். 100 % என எடுத்துக்கொள்வோம் அதை 0% ற்கு எப்படி குறைக்கலாம் என பார்ப்போம். இதை செய்யுங்கள்…
(1)பறவைகளுக்கு நீர் வைத்தால் = 2% (-)
     தானியங்கள் வைத்தால் = 5 % (-)
(2)நாய்களுக்கு உணவளித்தல் = 32% (-)
(3)மீன்களுக்கு உணவளித்தால் = 20% (-)
(4)குரங்குகளுக்கு உணவளித்தால் = 36% (-)
(5)குதிரைகளுக்கு உணவளித்தால் = 64% (-)
(6)யானைகளுக்கு உணவு அளித்தால் = 68% (-)
(7)பசுக்களுக்கு உணவளித்தால் = 86% (-)
(8)ஆடுகளுக்கு உணவளித்தால் = 62% (-)
(9)தாய் தந்தையர் மற்றும் ஆதரவற்ற முதியோர்களுக்கு ஒரு வேளை உணவு கொடுத்தால் = 86% (-) 
(10)சகோதர சகோதரிகள் அவர்கள் கஷ்டபடும் போது நாம் அவர்களுக்கு உணவளித்தாலும் = 70% (-)
(11)கர்பஸ்திரிகளுக்கு = 78% (-)
(12)ஒரு வேளை உணவுக்கே வழி இல்லாதர்வர்க்கும் = 70% (-)
(13)கணவன் / மனைவி ஒருவருக்கொருவர் = 48% (-)
(14)அனாதை / முதியோர் இல்லங்களுக்கு = 75% (-)
(15)நோயளிகளுக்கு = 93% (-)
(16)மரம், செடி, கொடிகளுக்கு நீர் ஊற்றுதல் = 90% (-)
(17)திருமணம் செய்து வைத்தல், ஏழை மாணவர்களுக்கு கல்வி போன்ற பல புண்ணிய காரியங்களுக்கு உதவுதல். 
இவைகளுக்கு துன்பம் விளைவித்தால் அப்படியே 3 மடங்கு கர்மா அதிகரிக்கும். 
சரி இனி ஆன்மிக ரீதியாக பார்ப்போம்:-
(1)கோயில் மயில்களுக்கு 
(2)கோயில் காகத்திற்கு 
(3)கோயில் சேவல்களுக்கு 
(4)கோயில் யானைகளுக்கு 
(5)கோயில் குளத்தில் உள்ள மீன்களுக்கு 
(6)கோயில் பூசாரி 
(7)பிராமனர்களுக்கு உணவு 
(8)விசேஷ காலங்களில் அக்கம் பக்கத்தினருக்கு 
(9)கோயில் அன்னபாலிப்பிற்கு உதவுதல் 
(10)அன்னதானத்திற்கு உதவுதல் 
(11)கோயில் கட்ட கட்டுமானங்களுக்கு உதவுதல் 
(12)கோயில் விளக்கிற்கு எண்ணெய் கொடுத்தல்
(13)கோயில் வாசலில் யாசகம் எடுப்போர்க்கு உணவு
(14)இறைவனுக்கு பூ மாலை 
(15)முன்னோர்கள் வழிபாடு
(16)மறைந்த தாய் தந்தையர்களுக்கு திதி
(17)ஏழை மாணவர்கள் படிக்க 
(18)தெய்வங்களை பற்றி அறிதல், புராணங்களை அறிதல்,
மற்றும் கோயில்களில் நடைபெறும் கும்பாபிஷேகத்துக்கு உதவுதல் அல்லது விழாவிற்கு சென்று இறையை உணர்தல் போன்ற எந்த ஒரு விசயத்தையும் உணர்ந்து  செய்தாலும் 99% கர்மாவை கழிக்கலாம். 
இறைசக்தியால் இயங்கும் நம் மூளையை போதை வஸ்துக்களாலும், அதீத கோப படுத்தினாலும், துரோகம், கொலை, கொள்ள, அநீதி, ஏமாற்றுதல், ஏழை பாழைகளின் சொத்தை தமதாக்குதல், பழிக்கு பழி, பிறர் மனைவிகளை தவறாக நினைத்தாலோ, பெண் குழந்தைகளுக்கு துன்பம் விளைத்தாலோ, கர்பஸ்திரிகளுக்கு துன்பம் விளைவித்தாலோ, இறைச்சி போன்ற தவறான உணவு பழக்க வழக்கங்காலோ நமது மனம் எனும் மூளைக்கு அதீக துன்பம் விளைவித்தால் அது 6 மடங்கு கர்மாக்களை அனுபவித்தே தீர வேணும் இதற்கு கர்மா கழித்தல் இல்லை. மேலே குறிப்பிட்டவை அனைத்தும் நீங்கள் முன் ஜென்மத்தில் செய்த கர்மாவை கழிக்கவே. கலியுகத்தில் எந்த துன்பம் செய்தாலும் அது பல மடங்காக நீங்கள் வயோதகத்திலோ அல்லது நடுத்தர வயதிலோ அனுபவித்தல் தான் தண்டனை. அனுதினமும் இறைவனை நினைத்து தர்மகாரியங்களில் அவ்வபோது செய்து கிடைத்த நேரத்தில் இறைவனின் நாமங்கள் நினைத்து நமது முன்னோர்கள் சொன்ன வழியை பின் பற்றி உலகமே ஆனந்தமாக எந்த சண்டை சச்சரவும் இல்லாமல் வாழ்வாங்கு வாழ்தலே மேன்மை.
      – அகத்தியர் கர்ம காண்டம் நூலில் இருந்து…… அதிகம் பகிருங்கள் இனிய நண்பர்களே!!

#Pain_Killer ( #வலி_நிவாரணி) ஓர் உயிர் கொல்லி

*  #Pain_Killer ( #வலி_நிவாரணி) ஓர் உயிர் கொல்லி..*
அனைத்து வகையான வலிகளுக்கும் நாம் தேடி அலைவது வலி நிவாரண #மாத்திரை களைத்தான்.இதனை தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் கல்லீரல்,குடல்,கிட்னி ஆகியவை பாதிக்கப்பட்டு உடனடி மரணம்தான்..
#தலைவலி,பல்வலி,கால்வலி,மூட்டுவலி,இடுப்புவலி,கழுத்து வலி,பிடரிவலி,வயிற்று வலி,குதிங்கால்வலி,ஆடுசதைவலி,மணிக்கட்டுவலி,கண்வலி,இப்படி உடலில் எந்தப்பகுதியில் வலி இருந்தாலும் இனிமேல் வலி நிவாரணிகளை பயன்படுத்த வேண்டாம்.
மிக எளிமையான கஷாயம் வைத்து சாப்பிட்டால் போதும்.அனைத்து வலிகளும் நீங்கும்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கும்.இது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தலாம்.
இதோ #கஷாயம்…செய்முறை…
சோம்பு 10 கிராம் நிலவேம்பு சூரணம் 10 கிராம் மிளகு எண்ணிக்கையில் 10
சோம்பு மற்றும் மிளகை பொடி செய்து வைத்துக்கொண்டு,அரை லிட்டர் தண்ணீரில் மூன்று பொடிகளையும் போட்டு நன்றாக கொதிக்க வைத்து பாதிப்பு உடையவர்கள் 3 மணி நேரத்திற்கு ஒரு முறை குடித்து வரவும்.அனைத்து வலிகளும் சரியாகி நோய் எதிர்ப்பு சக்தியையும் தரும்.

* #கிஸான்_கடன்_அட்டை யைப் பெறுவது எப்படி*?

*நான் படித்த தகவலின் அடிப்படையில் பதிவிட்டுள்ளேன் இதில் தவறேதும் இருந்தால் கூறுங்கள் நானும் தெரிந்து கொள்கிறேன்*.
உங்கள் அருகாமையிலுள்ள பொதுத்துறை வங்கிகளை அணுகி தகவல்களைப் பெறுங்கள்.
தகுதியுடைய விவசாயிகள் கிஸான் கடன் அட்டையையும், வங்கி பாஸ் புத்தகத்தையும் பெறுவார்கள். இது உடையவரின் பெயர், முகவரி, வைத்திருக்கும் நிலம் பற்றிய விபரம், பணம்பெறும் வரம்பு, செல்லுபடியாகும் காலம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒன்று ஆகியவற்றைக் கொண்டிருக்கும். மேலும் இது, அடையாள அட்டையாகவும் தொடர் செயல்பாடு அடிப்படையிலான நடவடிக்கைகளின் பதிவை வசதிசெய்யும் வகையிலும் பயன்படும்.
பணம் பெறுவர் அட்டையும் பாஸ் புத்தகத்தையும், அந்தக் கணக்கை செயல்படுத்திக்கொள்ளும்போது சமர்ப்பிக்க கோரப்படுகிறார்.
*கிஸான் கடன் அட்டைத் திட்டத்தின் பலன் என்ன*?
பணப் பட்டுவாடா நடைமுறைகளை எளிமைப்படுத்துகிறது.
பணம் மற்றும் பொருள் வாங்குதல் தொடர்பான பிரச்சனைகளை நீக்குகிறது.
ஓவ்வொரு பயிருக்கும் தனித்தனியாகக் கடனுக்கு விண்ணப்பிக்கத் தேவையில்லை.
எந்த நேரத்திலும் உறுதியாகக் கிடைக்கக்கூடியதால் விவசாயிகளுக்கு வட்டிச்சுமையை வெகுவாக குறைக்கக்கூடியது.
விதைகளையும் உரங்களையும் விவசாயிகள் தங்கள் வசதி மற்றும் தேர்வுக்கேற்ற வகையில் வாங்கிக்கொள்ளலாம்.
வாங்கும்போதே முகவர்களிடமிருந்து தள்ளுபடி பெற்றுக்கொள்ளலாம்.
மூன்று வருடங்களுக்கான கடன் வசதி உண்டு. பருவகால மதிப்பீடுகள் தேவையில்லை.
விவசாய வருமானம் அடிப்படையில் அதிகபட்ச கடன் வரம்பு உண்டு.
கடன் வரம்பை பொறுத்து எந்தத் தொகையையும் பெற்றுக்கொள்ளலாம்.
பணம் திரும்பச்செலுத்துதல் அறுவடைக்குப் பிறகு மட்டுமே.
விவசாய கடனுக்கு வழங்கப்படும் அதே வட்டி விகிதம்.
விவசாய கடனுக்கு வழங்கப்படும் அதே கடன் உத்திரவாதம், பாதுகாப்பு, குறிப்பிட்ட வரம்பு மற்றும் ஆவணநிபந்தனைகள்.
*விவசாய கடன் அட்டைதாரர்களுக்கான தனிநபர் விபத்து காப்பீட்டுத் திட்டம்*
விவசாயக்  கடன் அட்டைதாரர்களுக்கென தனி நபர் விபத்து காப்பீடு வழங்கப்படுகிறது.
திட்டத்தின் சிறப்பம்சங்கள்
நோக்கம்: விபத்துக்ளா ல் உண்டாகும்  (உள்நாட்டிற்க்குள்) இறப்பு (அல்லது) நிரந்தர ஊனங்களுக்கான இழப்பீடுகளை அனைத்து விவசாய கடன் அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படுகிறது.
பயனாளிகள்: 70 வயது வரையிலான அனைத்து விவசாய கடன் அட்டைதாரர்களும்
இத்திட்டத்தின் மூலம் கீழ்கண்ட அளவு இழப்பீட்டு பயன்கள் பெறலாம்.
விபத்து மற்றும் வன்முறை காரணமான மரணம் எனில் ரூ.50,000/-.
நிரந்தரமான ஒட்டுமொத்த ஊனம் எனில்  ரூ.50,000/- .
இரண்டு கைகள் அல்லது கால்கள் இழப்பு, இரண்டு கண்கள் இழப்பு, அல்லது ஒரு கண் மற்றும் ஒரு கை அல்லது கால் இழப்பு எனில். ரூ.50,000/-
ஏதேனும் ஒரு கை அல்லது கால், அல்லது ஒரு கண் இழப்பு எனில் ரூ.25,000/-.
*இழப்பீட்டு தொகை பெறும் முறை*:
இறப்பு, குறைபாடுகள், நீரில் மூழ்கி மரணம் ஆகியவற்றுக்கு, இன்சூரன்ஸ் கம்பெனிகளால் அதற்காக உள்ள அலுவலகங்களின் நிர்வாக முறைகள் செயல்படுத்துகின்றன.
*மாஸ்டர் பாலிஸியின் காலம்:3 ஆண்டு காலத்திற்கு செல்லக் கூடியது*.
காப்பீட்டுக் காலம்: ஆண்டு சந்தா செலுத்தும் வங்கிகளில் இருந்து பிரீமியம் பெற்ற நாளில் இருந்து ஓராண்டு வரை காப்பீடு நடப்பில் இருக்கும். மூன்றாண்டுத் திட்டமெனில், பிரீமியம் பெறப்பட்ட நாள் முதல் மூன்றாண்டிற்கு காப்பீடு செல்லும்
பிரீமியம்: விவசாய கடன் அட்டைதாரரின் ஆண்டு சந்தா ரூ. 15/- ல், ரூ. 10/- த்தை  நேரடியாகவும், ரூ. 5/- கடன் அட்டைதாரரிடமிருந்து வசூலித்தும், வங்கி செலுத்த வேண்டும்.
செயல்படும் வழிமுறை:  இந்தச் சேவையை செயல்படுத்த நான்கு காப்பீட்டுக் கழகங்கள் சரக வாரியான அடிப்படையில் பொறுப்பேற்று உள்ளன. தமிழ்நாடு சேவையை யுனைடெட் இந்தியா இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி (லி) நிறுவனம் வழங்குகிறது .
விவசாய கடன் அட்டைவழங்கும் வங்கிக்கிளைகள், அட்டைகள் வழங்கப்படுவதேற்ப, மாதா மாதம் விவசாயிகளின் பெயர் பட்டியலுடன், பிரீமியத் தொகையை இணைத்து அனுப்ப வேண்டும்.

#காவல்துறை சார்பில் அருமையான #எச்சரிக்கை

*காவல்துறை சார்பில் அருமையான எச்சரிக்கை..* 👌👌👌👌
*முன் எச்சரிக்கை செய்தி*
*வேலை இழப்பு / வியாபாரத்தில் ஏற்பட்ட பாதிப்பு/ பண நடமாட்டம் குறைவு காரணமாக*
*பழைய குற்றவாளிகள்/ புதிதாக உருவாகும் புது குற்றவாளிகள்*

*குற்ற சம்பவங்களில் திடீர் முன்னேற்றம் ஏற்படக்கூடும்.*
 1. *மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், இதில் பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லும் சிறுவர்கள் / பெண்கள், வேலை செய்யும் பெண்கள் / ஆண்கள் உள்ளனர்.*
 2. *விலையுயர்ந்த கடிகாரங்களை அணிய வேண்டாம்.*
 3. *விலையுயர்ந்த சங்கிலிகள், வளையல்கள், மோதிரங்கள் அணிய வேண்டாம் உங்கள் கை பைகளில் கவனமாக இருங்கள்.*
 4. *உங்கள் மொபைல் போன்களை அதிகம் பொதுவில் பயன்படுத்த வேண்டாம்.  மொபைல் பயன்பாட்டை பொதுவில் குறைக்க முயற்சிக்கவும்.*
 5.  *அந்நியர்களுக்கு லிப்ட் சவாரி கொடுக்க வேண்டாம்.*
 6. *தேவையான பணத்தை விட அதிகமாக எடுத்துச் செல்ல வேண்டாம்.*
 7.  *நீங்கள் வெளியில் செல்லும்போது உங்கள் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பாதுகாப்பாக வைத்திருங்கள்.*
 8. *உங்கள்  மனைவி மற்றும் குழந்தைகளின் நலனை சரிபார்க்க ஒவ்வொரு முறையும் வீட்டிற்கு போன் பண்ணவும்*
 9.  *வீட்டிலுள்ள பிரதான கதவிலிருந்து பாதுகாப்பான தூரத்தை வைத்திருங்கள், முடிந்தால் கிரில் வாயில்களை பூட்டிக் கொண்டு கிரில்லுக்கு அருகில் செல்ல வேண்டாம்.*
 10.  *குழந்ததைகளை சீக்கிரம் வீடு திரும்புமாறு அறிவுறுத்துங்கள்.*
 11.  *வீட்டை அடைய எந்தவொரு ஒதுங்கிய அல்லது குறுக்கு வெட்டு சந்துகளில் நுழைய வேண்டாம், அதிகபட்ச பிரதான சாலைகளை முயற்சித்துப் பயன்படுத்தவும்*
.
 12.  *நீங்கள் வெளியே இருக்கும் போது உங்கள் சுற்றுப்புறங்களை ஒரு கண் வைத்திருங்கள்.*
 13.  *எப்போதும் கையில் அவசர எண்ணை வைத்திருங்கள்*
.
 14.  *மக்களிடமிருந்து பாதுகாப்பான தூரத்தை வைத்திருங்கள்*
.
 15.  *பொது மக்கள் பெரும்பாலும் முகமூடி அணிந்திருப்பார்கள் *.  அடையாளம் காண்பது கடினம்.*
 16.  *வண்டி சேவைகளைப் பயன்படுத்துபவர்கள் உங்கள் பயண விவரங்களை பெற்றோர், உடன்பிறப்புகள், உறவினர்கள், நண்பர்கள் அல்லது பாதுகாவலர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.*
 17. *அரசு பொது போக்குவரத்து முறையை முயற்சி செய்து பயன்படுத்தவும்*
.
 18. *நெரிசலான பேருந்துகளைத் தவிர்க்கவும்*
.
 19.  *உங்கள் தினசரி நடைப்பயணத்திற்குச் செல்லும்போது காலை 6.00 மணியளவில் முயற்சி செய்யுங்கள், மாலை அதிகபட்சமாக இரவு 8.00 மணிக்குள் பிரதான சாலைகளைப் பயன்படுத்துங்கள்.  வெற்று வீதிகளைத் தவிர்க்கவும்.*
 20  *குழந்தைகள் கல்வி வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டியிருந்தால், பெரியவர்களை விட்டு அழைத்துச் செல்லலாம்.*
 21. *உங்கள் வாகனங்களில் எந்த மதிப்புமிக்க பொருட்களையும் விட வேண்டாம்.*
 *இது குறைந்தது 3 மாதங்களாவது அல்லது ஒட்டுமொத்த நிலைமை  மேம்படும் வரை பின்பற்றப்பட வேண்டும்.*

தேவையையும் செயற்கையா உருவாக்கி பொருட்களை சேவைகளையும் உருவாக்கி விற்பதுதான் “நவீன மருத்துவ அறிவியலா?

மூன்று  மாதங்களில் சுமார் 25  ஆயிரம் கோடிகளுக்கு விற்பனையை இழந்த ஆங்கில மருந்து ஃபார்மா நிறுவனங்கள்.
அத்தனை மருந்துகளை உண்ணாமலும் உயிர் வாழும் மனிதர்கள்.

நாளொன்றுக்கு குறைந்தது 10 அறுவை சிகிச்சைகளாவது செய்து வந்த மருத்துவமனைகளில் ஒரு அறுவை சிகிச்சை கூட நடக்கவில்லை.
100, 200 படுக்கைகளைக் கொண்ட மருத்துவமனைகளில் காலியாகக் கிடக்கும் படுக்கை அறைகள்.
மூடிக்கிடக்கும் மருத்துவமனைகள்.
அப்படியென்றால் 25 ஆயிரம் கோடிகளுக்கு மருந்து வாங்காதவர்கள், அறுவை சிகிச்சைகள் செய்து கொள்ளாதவர்கள், மருத்துவமனைகளில் படுக்கைகளை நிரப்பாதவர்கள் என பல ஆயிரக்கணக்கானோர் இறந்திருக்க வேண்டுமே..?
ஆனால், இடுகாடு, சுடுகாடுகளிலும் எண்ணிக்கை மிகவும் குறைந்து போனதே.
எங்கே போனார்கள் அத்தனை பேரும்… ???
ஆக, 25 ஆயிரம் கோடி ரூபாய்கள் வணிகம் நின்று போனதில் கிழிந்து தொங்குகிறது மருத்துவ வணிக நிறுவனங்களின் முகமூடிகள்.
அடப்பாவிகளா, இதெல்லாம் இல்லாமலே நல்லாதாண்டா நாங்க இருக்கோம்.
அப்போ .. தேவையையும் செயற்கையா உருவாக்கி பொருட்களை சேவைகளையும் உருவாக்கி விற்பதுதான் “நவீன மருத்துவ அறிவியலா”…????

#STAY_INDOOR , #STAY_SAFE

*Covid 19 Spreading up Quickly In India*
March 05.         30  Cases
March15.         114 Cases
March 25.        657 Cases
March 31.      1397Cases
April 05.          4289 Cases
April 10.         7600. Cases
April 20.        18539 Cases
April 30.        34863 Cases
May 05.        49400. Aprox
With this speed it will be
70000.   Up to May 10th
140000.  Up to May 20th
3 lakh up to end of this month
*VERY IMPORTANT*
 
Please Do not leave home to buy anything, because the worst time is starting.
As per studies 
The horrible thing that happened in Italy was that this *CONTAGIOUS WEEK* which was ignored there and so thousands of cases came up together.
*HUMBLE REQUEST*
DON’T VISIT ANYONE  DON’T MEET ANYONE, DON’T EVEN VISIT CLOSE FAMILY
AS THIS IS NOT ONLY FOR YOUR SAFETY BUT YOUR LOVED ONES TOO.
AS
This time you will be at the PEAK STAGE OF TRANSITION.
PLEASE 
*Send this message to all your relatives and friends*
🙏🏻🙏🏻
*JAIHIND*
*STAY INDOOR*STAY SAFE*

this is how Modi ji and PMO is working 24×7 to help and facilitate resources to all states in India

Naveen Pattanaik :Namaste Modi Ji, my apologies for calling you at 12.15 midnight. I was expecting Corona testing kits by tomorrow but some logistic issues arised and trucks carrying those kits are stuck in Mumbai now. We need them urgently.

– I can understand. Please don’t worry, I will personally see to it and ensure it reaches your state capital sooner.
– Thanks. But I need it by today morning, anyhow!
– Do you mean within next 6 hours? 😳
– Yes, I insist, even before the sun rises today. Please get either Mumbai, Pune or Nashik Airport opened for us, ask Air Force to get us one flight and we will airlift the kits to Bhubaneswar. Please don’t let me down. Good night.
Soon after this phone call last night, PM’s office went busy to make it happen. When one CM is willing to serve his people at any cost, the PMO can’t let him down. Many calls were made, orders were typed and then faxed to various officials and establishments. Arrangements were being made in a great hurry.

And guess what – Nashik airport was temporarily reopened in the midnight to make an Air Force flight land, load testing kits and fly to Bhubaneswar. The flight delivered the kits in Bhubaneswar Airport and then took off to Air Force base.
When the sun was rising in Odisha today, many government vehicles were already on roads, driving to different destinations carrying those kits.
That’s how Naveen Patnaik is working to protect his state people from Covid19.
And this is how Modi ji and PMO is working 24×7 to help and facilitate resources to all states in India.🙏🙏